புதன், 9 டிசம்பர், 2009

வந்துட்டேன்

பதிவுகள் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, மிகுந்த வேலை பளுவின் காரணமாக எழுத முடியாமல் போயிற்று. மன்னிக்கவும். தங்கையின் திருமணம், புதிய கிளை திறப்பு, சில சுற்றுலாக்கள் மற்றும் திருப்பதி பயணம் போன்ற காரணங்களால் எழுதமுடியவில்லை.

எங்கள் புதிய கிளையை தூத்துக்குடியில் துவங்கியுள்ளோம். மேலும் பல திறக்கப்படவுள்ளன. ஆயினும் தொடர்ந்து எழுதமுடியுமா என்பது சந்தேகம், காரணம்........................(ரகசியம்).

சமீப கால விபத்து மற்றும் வேறு வகையான பிரச்சணைகளின் காரணமாகவும் நெல்லை மாவட்ட சுற்றுலா தளங்களில் வனத்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அப்படியான கட்டுபாட்டையும் மீறீ நானும் எனது நண்பர்களும் எடுத்த சில படங்கள்.
நான்



நான் மட்டும்






பாலருவி



நானும் ரெகு அண்ணனும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts with Thumbnails